பிரேரணை வெற்றி கொண்டால் புதிய அரசாங்கம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடையச் செய்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை அமைக்க ஒதுங்கியிருந்து ஆதரவை வழங்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.